வெள்ளி, 1 ஏப்ரல், 2011

ஐந்து ஆண்டுகளுக்கு ஒரு முறை

தவம் இருப்பது என்னோவோ 
பத்மாசுரன்கள்...
இது தெரியாமல் 
வரம் கொடுக்க ...
வருகிறார்கள் கடவுள்கள் ...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக